Page 10 of 31
சத்தம் வந்த திக்கைப் பார்த்தனர்.
கன்னத்தில் அறை வாங்கியவன் என்ன செய்வது? ஏது செய்வது என விழித்துக்கொண்டு வலியில் கத்தினான்
”யோவ் யார்யா நீ எதுக்குய்யா என்னை அடிச்ச லூசாய்யா நீ” என திட்ட அவனது தாத்தா தாயுமானவர் எழுந்து அங்கு வந்தார்
”அட என்ன இது எத ... >
“நீ இந்த ஊர்க்காரனா இருந்தா உன்னோட வைச்சிக்க, தம்பி அதுக்காக வெளியூர்க்காரங்களை அடிப்பியா” என மாறி மாறி அவனிடம் கேள்விகளும் திட்டுக்களுமாக அடுக்க ஆரம்பிக்க
This story is now available on Chillzee KiMo.
...