Page 11 of 16
“இல்லை வேற எந்த நிகழ்வும் நடக்கலையான்னு கேட்டேன்”
“ஓ அதுவா ஏன் இல்லை நிறைய இருக்கு, அப்ப எனக்கு 2 வயசு சொட்டு மருந்து கொடுக்கறதுக்காக எங்கம்மா என்னை அந்த வீட்ல வேலைக்காரன் ஒருத்தன் இருப்பான் பேரு முருகன் அவன்ட்டதான் என்னை விடுவாங்க அவரும் என்னை நல்லா பார்த்து வளர்த்தாரு.”
“ஏன் உங்கம்மா வெளிய போகமாட்டாங்களா”
“இல்லை 25
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டவங்க, தன் பிறந்த வீட்டுக்கு களங்கம் வராம பார்த்துக்கிட்டவங்க. எனக்கு தெரிஞ்சி அன்னிக்கே எங்கம்மா விசத்தை அந்தாளுக்கு கொடுத்திருந்தா இத்தனை வருஷமும் அந்தாளு தொல்லையாவது இல்லாம இருந்திருக்கும்