Page 26 of 28
”சரி அன்பு” என்றாள் ரேவதி.
அபியோ அன்புவை பார்க்க அன்புவோ அவளைப் பார்த்து சிரித்து விட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினான்.
வெறுப்பாக செல்லாமல் சிரித்தமேனிக்கு சென்றவனை நினைத்து நிம்மதியான அபியோ ரேவதியிடம் மகிழ்ச்சியாக
”பார்த்தியா நீ என்னவோ சொன்ன பாரு அன்பு என்னை விரும்பறாரு”
”அப்படின்
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துக்காத, உன் அப்பா அம்மா வருத்தப்படுவாங்க அபி, அவங்களை நினைச்சிப்பாரு உன் கல்யாணத்தை பத்தி அவங்க எவ்ளோ கனவு கண்டிருப்பாங்க, அவங்க ஆசையில மண்ணை போடாத” என சொல்ல