Page 10 of 15
உங்க வீட்ல பத்திரமா இருக்கா, என்னதான் உங்ககிட்டயும் எல்லாம் இருந்தாலும் அவளுக்கு நினைப்பு விட்டுப் போக கூடாதுன்னு சுந்தரேசு கையாலயே எல்லா மளிகை சாமானு, உடுத்தற துணி எல்லாம் கொடுத்து விட்டோமே, அப்ப எல்லாம் வாங்கி வைச்சிக்கிட்டீங்களே, இத்தனை நாளும் அவளை உங்ககிட்ட விட்டு வைச்சது எதுக்கு முறையா கல்யாணம் ஆகட்டும்ங்கற எண்ணத்திலதானே விட்டு வைச்சோம்”
”தப்புதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான், அதுக்கெல்லாம் சேர்த்து உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கூட கேட்டுக்கறேன், நடந்ததை என்னால மாத்த முடியாது ஆனா, நடக்க வேண்டியதை மாத்த உங்களால முடியும், கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே என் பொண்ணை