Page 11 of 33
சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான் வெற்றி. அவன் சென்றதும் சிவசங்கரன் சந்தோஷத்துடன் துர்காவை பார்க்க அவளும் தன் தந்தையிடம்
”அப்பா எல்லாம் முடிஞ்சிடுச்சி. கல்யாணம் நின்னுடுச்சி நீங்க கலக்கிட்டீங்க”
“எல்லாம் நீ சொன்னது போலதானே செஞ்சேன் சரி அடுத்து என்ன”
“இப்ப இந்த மண்டபமே காலியாயிடும் நாம வெற்றி வீட்டுக்குப் போகல
...
This story is now available on Chillzee KiMo.
...
யாணம் நின்னுடுச்சே வாங்க சென்னைக்குப் போகலாம்” என அழைக்க இளங்கோவன் மெதுவாக
”நாங்க வரலை எங்களுக்கு இங்க ஒரு முக்கியமான வேலையிருக்கு நீ போ நான் மதுரிதாவை கூட்டிட்டு வந்துடறேன்”