(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“கண்டிப்பாம்மா அவன் உனக்குதான் சரியா” என்றார்

  

தாத்தா நாராயணனன் சதாசிவத்திடம்

  

”சம்பந்தி தப்பு எங்க மேல இல்லை, எல்லாத்துக்கும் காரணம் இவள்தான் இவள் பேச்சை நம்பாதீங்க” என சொல்ல கோமளா சதாசிவத்திடம்

  

”எங்களை ஏமாத்த பார்க்காத, உன் பொண்ணு நல்லாவே வாழமாட்டா, நாசாமா போயிடுவா, என் சாபம் அப்படியே நடக்கும்” என கத்தவும்

...
This story is now available on Chillzee KiMo.
...

முடியாது இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக்கலாம் அமைதியா இங்கிருந்து போடா” என சொல்லவும் வெற்றி ரவியைப் பார்த்து

  

”டேய் அண்ணா நீ வந்ததால அமைதியா போறேன் இல்லைன்னா நடக்கறதே வேற” என

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.