Page 16 of 33
அவ்ளோதான்”
“அந்தாளு கல்யாணத்துக்கு நீ ஏன் வரனும்”
“நான் வரலை என்னை அழைச்சிட்டு வந்தாங்க”
“யாரு”
“அது ஒரு பெரிய கதை உங்களுக்கு எதுக்கு வேணாமே நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு நகர்ந்தவளை குறுக்கே நின்று நிப்பாட்டி சம்பங்கியை பார்த்து முறைக்க அவள் உடனே அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவள் சென்றதும் வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
வருஷம் முன்னாடி எனக்கும் அந்த பிசாசு தாமரைக்கும் கல்யாணம் பேசினாங்க. அப்பவே அவள் வேற எவனையோ ஒருத்தனை காதலிச்சிட்டு இருந்தா அது எனக்குத் தெரியாது, நிச்சயதார்த்தம் கூட பண்ணாங்க தெரியுமா. அடுத்து