Page 18 of 19
உன் வாழ்ககையை அழிச்சிக்குவியோன்னு நான் பயந்தேன், உண்மைய சொல்லாம நாள் போக போக எங்க உன்வாழ்க்கைக்கு துரோகம் இழைச்ச பாவியாயிட்டோன்னு பயப்பட ஆரம்பிச்சேன், குற்ற உணர்ச்சியில நான் வெந்து சுண்ணாம்பா ஆயிருப்பேன் ஆனா, இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு, கிடைச்ச நல்ல வாழ்க்கையை இழந்துடாத ஜானகி எனக்கென்னவோ சுந்தரேசன்தான் இவரை உனக்கு காட்டியிருக்கனும், இவரையே நீ கல்யாணம் செய்துக்கிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
தங்கி நைட் டின்னர் முடிச்சிட்டு வரலாம்னு இருந்தேன்பா” என சொல்லவும் அவர் கோபத்தில் அவனை அறைந்தே விட்டார்
”சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா, உன்னை போய் நல்லவன்னு நினைச்சேனே உனக்கு போய்