Page 19 of 19
ஜானகியை கல்யாணம் செய்து வைக்கலாம்னு முடிவெடுத்தேனே, என்னைச் சொல்லனும் போடா என் முகத்தில விழிக்காத இந்த வீட்லயும் நீ இருக்காத போ இங்கிருந்து எங்கயாவது போ போடா” என விரட்ட அவமானத்தில் அங்கிருந்து வெளியேறி கெஸ்ட் ஹவுஸ் சென்றான் கருணா.
ஜானகியோ நடந்ததை நினைத்து மேலும் கலங்கினாள், அவளை சமாதானம் செய்தார் விஸ்வநாதன், அவளோ அன்றைய நாள் நடந்தது அனைத்தையும் விளக்கமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
size: 14pt;">Go to Ennulle maunattin cankamankal story main page