(Reading time: 34 - 67 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

கருணாவையே ஆசையாக பார்க்க அவனோ என்னவென கேட்க

  

”குங்குமம் வைச்சி விடுங்க” என்றாள் அவ்வளவுதான் அவன் பூரித்துப் போனான், ஆசை ஆசையாக அவளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்க அதே நேரம் கோயில் மணி ஒலிக்க இருவருமே பரவசமானார்கள்.

  

கோயிலில் ஒரு இடமாக இருவரும் அமர்ந்தார்கள், ஏதோ கதைகளை பேசிய நேரம் யாரோ ஒருவர் சுந்தரேசு சுந்தரேசு என அழைக்க இருவருமே ஆச்சர்

...
This story is now available on Chillzee KiMo.
...

”அதுக்கென்ன தாராளமா கூப்பிடறேன் மாமா” என அழைக்க அவனுக்கு சிலிர்ப்பாக இருந்தது

  

”மறுபடியும் கூப்பிடு”

  

”மாமா” என்றாள் ஆசையாக

  

”இன்னொரு முறை”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.