Page 6 of 6
இருக்கும். செக்யூரிட்டி ஆகவும் இருக்கும். நாம யாரை பாதுகாக்க சொல்றோமோ அவங்களை கண்ணும் கருத்துமா பார்த்துக்கும். வித்தியாசமா எதாவது நடந்தா நாம செட் செய்து வச்சிருக்கவங்களுக்கு ஃபோன் செய்து மெசேஜ் கொடுக்கும். அவங்களை ஹர்ட் செய்றவங்களை தாக்கும். போலீஸ்க்கு கூட தகவல் சொல்லும். கிட்டத்தட்ட ஒரு பர்சனல் பாடிகார்ட்ன்னு வச்சுக்கோங்களேன்!”
சக்தியும், வினாயக்கும் மெயின் ரோட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களை தாண்டி சென்ற காரையோ, அதன் வேகம் குறைந்ததையோ இருவரும் கவனிக்கவில்லை!!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்