Page 6 of 6
யார் மேலேயாவது பட்டு இருந்தா என்ன ஆகி இருக்கும்?" கலைவாணியின் கேள்வியில் பயமும் கலந்திருந்தது
"உடனே உயிர் போயிருக்கும்! அதான் மேடம் இது சீக்கிரமா கண்டுப்பிடிக்க வேண்டியா கேஸா இருக்கு!"
கலைவாணி தென்றல்வாணன் சொன்னதை புரிந்துக் கொண்டேன் என்பதாக தலையை ஆட்டினாள்! ஆனால், சட்டென்று அவளின் முகமும் தெளிவானது!
இன்ஸ்பெக்டரை பார்த்து இப்போது மறுப்பதாக தலை அசைத்தாள்!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்