போனா சரண்யாவை அம்மாவாக்குவான் அவ்ளோதான் நீங்க கிளம்புங்க, பார்த்துக்கிட்டே இருங்க எங்களுக்கு முன்னாடி அவன் அப்பாவாயிருவான், குழந்தை பொறந்தா சரண்யாவும் அமைதியாயிடுவா” என சொல்ல தாத்தாவும் சரியென தலையாட்டிவிட்டு தன் மகனுடன் சென்னைக்கு செல்ல தேவா கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்குச் சென்றான்.
தாஸோ கதவை சாத்திவிட்டு நேராக சரண்யாவின் அறைக்கே வந்தான். அவளோ சிடுசிடு வென கட்டிலில் அமர்ந்து இருக்கவே அவளையே ஏற இறங்கப் பார்த்தான்.
அவளுடைய திமிரைத் தவிர அவள் அழகான பெண்தான், தாஸ் அவள் பக்கத்தில் சென்று அமர அவள் பயந்து விலகி எழப் போக அவள் கையை பிடித்து இழுத்தான்
”என்ன செய்ற விடு என்னை விடு” என அவனது தோளில் அடிக்க அவனோ சிரித்தான். அவளை இழுத்து தன்னுடன் அணைக்கவே அவள் அலறினாள்
”விடு என்னை விடு விடு” என கத்திக் கொண்டே திமிறி எப்படியோ எழுந்து நின்றாள். தாஸோ அவளையே ஏற இறங்கப் பார்த்தான். அவளுக்கு அவனை பிடிக்காமல் போனது
”இதப்பாரு இப்படியெல்லாம் பார்க்காத, கல்யாணம் ஆனா இதையெல்லாம் செய்யனும்னு கட்டாயம் கிடையாது புரியுதா” என அவள் பதட்டத்துடன் பேச அவனோ பொறுமையாக சட்டை பட்டனை கழட்டவே சரண்யா பயந்து அந்த அறையை விட்டு வெளியேற முனைய அவளது சேலையை பிடித்து இழுத்தான்
”விடு விடு என் சேலையை விடு இல்லைன்னா நான் கத்துவேன்” என சொல்ல அவனோ கத்து என சைகை செய்ய அவளோ
”காப்பாத்துங்க” என கத்தினாள் அவனோ சிரித்துக் கொண்டு விரல் விட்டு எண்ணலானான்.
மீண்டும் அவள்
”காப்பாத்துங்க காப்பாத்துங்க காப்பாத்துங்க” என கத்த அவன் 4 விரல்களை நீட்டிவிட்டு