கொண்டு வீடு திரும்பிய தேவநாதன் வீட்டின் முன்னால் தாமரை இல்லம் என பெயர் பொறித்திருந்ததைக் கண்டு சிரித்தவன் தன் குழந்தையை பார்த்தான்.
”தாமரை”
”அப்பா”
“இனிமே உனக்கு நான் இருக்கேன் நீ யாரையும் பிரெண்ட் பிடிச்சிடாதடா கண்ணா, உனக்கு நான்தான் ப்ரெண்ட் எப்பவுமே சரியா” என அவன் கேட்க அவளோ ஏதோ புரிந்தது போல தலையை ஆட்டினாள். அதில் நிம்மதியான தேவாவும் தன் குழந்தை தாமரையுடனான புதிய வாழ்க்கையை தன் மனைவி கீர்த்தனாவுடன் ஆரம்பித்தான்.
எனது கதையை தொடர்ந்து வாராவாரம் படித்து ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இக்கதையை பிரசுரம் செய்த சில்ஸி குழுமத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள்
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
-சுபம்-