(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

அவளையே பார்த்தான் யாரும் வரவில்லை அவள் பயந்து அவனிடம்

   

”என்னை விட்டுடு நான் பாவம்” என அவள் கெஞ்சுவது போல சொல்ல அவன் சிரித்துக் கொண்டே அவளை விட்டான். அப்பாடா என நிம்மதி மூச்சு விட்டவளைப் பார்த்துச் சிரித்தவன் அந்த அறைக்கதவிடம் சென்று அதை சாத்திவிட்டு திரும்ப அவளிடமே வந்தான்

   

”ரேப் பண்றது தப்பு, நான் உன்னை ஜெயில்ல போட்டுவேன் போலீஸ்கிட்ட சொல்லிடுவேன்” என அவள் சொல்ல அவனோ பொறுமையாக சட்டையை கழட்டிவிட்டு அவளிடம் வந்தான்.

   

கை நீட்டி வா என அழைக்க அவளோ வர மறுக்கவே அவளையே கோபமாக பார்த்தவன் வா என அவளின் கையை பிடித்து இழுக்க

   

”விடு என்னை, நீ கெட்ட கேட்டுக்கு நான் வேணுமா ஊமை பயலே” என அவள் திட்ட அவனுக்கு கோபமே வந்தது

   

அவளிடம் நெருங்கி அவளை இழுத்து பிடித்து தள்ளி கட்டிலில் படுக்க வைத்து அவள் பக்கம் படுக்க அவளோ கத்த அவள் வாயை கையால் பொத்தியவன் அவள் உடல் திமிற தன் கை கால்கள் கொண்டு அடக்கி அவளையே கண்கொட்டாமல் பார்த்தான். 

   

கண்களில் மிரட்சியுடன் தாஸையே பார்த்துக் கொண்டிருந்தவள் முடிந்தவரை அவனிடம் இருந்து தப்பிக்க ஆயிரம் போராட்டங்கள் செய்து பார்த்தாள். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வருவதற்கே அரை மணி நேரம் பிடித்தது அவளுக்கு, ஒருவழியாக அமைதியானாவளைக் கண்டு அவள் வாயிலிருந்து கையை எடுத்தவன்  அவளை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்து ஆசையாக கன்னத்தில் முத்தம் தந்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து அவள் முகத்தையே பார்த்தான்.

   

அதில் கோபம், வெறுப்பு, சிடுசிடுப்பு எதுவும் இல்லை மாறாக ஏதோ ஒரு உணர்வு ஆசையின் வெளிப்பாடு அவள் கண்களில் ஒரு எதிர்பாரப்பு இருப்பதைக் கண்டவன் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.