(Reading time: 19 - 38 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”சூப்பர்கா இதைதான் நான் எதிர்பார்த்தேன்”

   

”அதுக்காக நீ என்னை மறந்துடாதடா, அடிக்கடி வந்து பார்க்கனும்“

   

”தினமும் வந்து பார்க்கிறேன்கா போதுமா, ரொம்ப டயர்டா இருக்கு உன் சம்பந்தமா நிறைய நேரம் பேசிட்டு வந்துட்டேன் தூக்கம் வருதுக்கா, நான் போய் தூங்கறேன் மிச்ச கதையை நீ மாமாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்க” என சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்றுவிட ஆனந்தி வெங்கியை பிடித்துக் கொண்டாள். என்ன ஏது  என விசாரிக்க அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியே நடுநிசி வந்துவிட்டது, அதன் பின் இருவரும் தங்கள் அறையில் சென்று உறங்கினார்கள், இதில் ரோஜாவின் குடும்பம் கூட ஆனந்தின் வரவால் மகிழ்ச்சியுடன் உறங்கினார்கள் ஆனால் ரோஜா மட்டும் கண்கள் கலங்கி மனக்கலக்கத்துடனே உறங்க முடியாமல் தவித்தாள் ஆனால் அவளின் நினைவுடன் பரம நிம்மதியாக உறங்கலானான் ஆனந்த்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.