(Reading time: 18 - 35 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தான். அவனது அறைதான் அதைக்கண்டதும் திடுக்கிட்டான் நேரத்தைப் பார்த்து அதிர்ந்தான்

   

”ஓ இவ்ளோ நேரம் தூங்கிட்டேனே சே” என அலுத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறி வர வீடே மாறியிருந்தது 

   

தூசு தும்பாக இருந்த வீடு இப்போது கல்யாண வீடு போல பளிச்சென இருந்தது. அவன் வியப்புடன் அந்த வீட்டையே சுற்றி வந்தான், தெருவில் கோலம் வேறு இருக்கவே அ

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டது, ஆனந்த் இன்னும் ரூபாவை மறக்கவில்லை என தவறாக நினைத்துக் கொண்டு அங்கிருந்து அவசரமாக சென்றாள்

   

”சாரி ரோஜா சாரி எங்க போற சாரிங்கறேன்ல ரோஜா ரோஜா” என அழைக்க அழைக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.