(Reading time: 17 - 33 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

ஹாலில் அனைத்து சொந்தங்கள் நிரம்பியிருக்க அவர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியுடன் வந்து நின்றாள் ஆனந்தி, அனைவரும் அவளை பாராட்டினார்கள். என்னவோ அன்றுதான் அவர்களுக்கு திருமணம் போல வெங்கியும் ஆனந்தியும் நடந்துக் கொண்டார்கள். 

   

ஆனந்தோ ரோஜாவையே பார்த்தபடி இருக்க ரோஜா ஒரு முறை கூட ஆனந்தை பார்க்கவில்லை, அதற்காக அவன் கலங்கவில்லை, காத்திருந்தான், தன் காதலை அவள் ஏற்பாள் என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லவும் உடனே அவன் ரெடியாக வைத்திருந்த தனது லக்கேஜ் எடுத்துக் கொண்டான்

   

”கிளம்பலாமா” என கேட்க அனைவரும் அசந்துவிட்டனர்.

   

ரோஜா திடுக்கிட்டாள் வெங்கியோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.