Page 6 of 28
கருணாவிற்கு அப்படியொரு கோபம் வந்தது
”டேய் நிறுத்துடா, அவளை கஷ்டப்படுத்தின நான் உன்னை சும்மா விடமாட்டேன்” என சொல்ல அவனோ
”இவளுக்காக என்னையே எதிர்க்கறியா, இவளோட குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஆகாதுன்னு ஆயிடுச்சி, பின்ன எதுக்காக அவளோட பழக்கம் உனக்கு வேணாம் அம்மாவுக்கு தெரிஞ்சா வம்பாயிடும்”
”நிறுத்துடா செய்ற தப்பை நீ செய்துட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
பூங்கொடியின் பரிதாபமான நிலைமையைக் கண்டு வெகுண்டான்
”பூங்கொடி இரு நான் உன்னை காப்பாத்தறேன்“ என சொல்லிக் கொண்டே வர ஈஸ்வரன் கடுப்பானான்