Page 2 of 10
கவனித்துக் கொள்ள அந்த வீட்டில் அத்தனை பேர் இருந்தார்கள், அவர்களின் பராமரிப்பில் அவளும் அவள் குழந்தையும் எந்த கவலையும் இன்றி இருந்தார்கள், வீட்டினரே அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டதால் ஆனந்தி வெங்கியை தேடுவதே இல்லை
அது வெங்கிக்கு சாதகமாகிப் போனது, அடிக்கடி ரூபாவிற்கு உடல் நிலை சரியில்லாத போதெல்லாம் அவளுக்காக மருத்துவரை அழைத்து வந்து பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவன் ஏற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் வெங்கியே அவசர அவசரமாக
”ஒண்ணுமில்லை குழந்தையை பார்த்த சந்தோஷத்தில ஆனந்தக்கண்ணீர் விடறா, அடுத்து அவளுக்கும் இதே போல குழந்தை பிறக்கும்ல அதான் வேற ஒண்ணும் இல்லை” என