(Reading time: 14 - 27 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

ஆனந்திற்கு கண்ணீர் வந்தது

   

”இல்லை ரோஜா இல்லைம்மா சில விசயங்களை சொன்னா உனக்குப் புரியாது”

   

”வேணாம்ங்க எனக்கு எதுவுமே புரிய வேணாம் போதும், இனியும் உங்களோட வாழ்ந்து ஒரு பிரயோசனம் இல்லை” என சொல்ல அதிர்ந்தான் ஆனந்த்

   

”ரோஜா அப்படி சொல்லாத நீயில்லைன்னா நானில்லை“

   

”சே நிறுத்துங்க இப்படி சொல்லி சொல்லிதான் பாவம் அந்த ரூபா வாழ்க

...
This story is now available on Chillzee KiMo.
...

நானும் பார்க்கிறேன், நீங்க என்னை கல்யாணம் செய்துக்கிட்டது தப்பு, உங்க வாழ்க்கையில ஒரு மாற்றம் வரனும்ங்கறதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டீங்க ஆனா, எதுவுமே மாறலையே, இப்ப கூட உங்களால 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.