(Reading time: 14 - 27 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

எதிர்பார்க்கவில்லை

   

ஆனந்தோ சிலையாகிப் போனான், எந்தக் காதலுக்காக இந்தளவு கஷ்டப்பட்டானோ அதே காதல் இப்போது நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருந்தது, அந்நேரம் அவனுக்கு கண்ணீர் கூட வரவில்லை, எப்படியும் ஒரு நாள் அவள் இறப்பாள் என ஒவ்வொரு நாளும் மனதை தேற்றி தேற்றி வைத்திருந்த படியால் கண்ணீர் கூட அவனுக்கு வரவில்லை, ஒதுங்கி ஒரு மூலையில் நின்றுவிட வெங்கி மட்டும் கண்கள் கலங்கினான்.

 

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் இந்த நினைவுகளை அவனால மறக்க முடியாது, இனி அடிக்கடி அவன் ரூபான்னு சொல்லிக்கிட்டுதான் இருப்பான் வேற வழியில்லைம்மா”

   

”அண்ணா என்கிட்ட சொல்லியிருக்கலாமே“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.