Page 28 of 30
”அகில் அப்புறம் மிர்துளா பிரச்சனை முடிஞ்சது ஆனாலும் நம்மால நிம்மதியா இருக்க முடியலை, என்னாச்சி நமக்கு, அகிலுக்காகதானே நாம மிர்துளாகூட பழகினோம், இப்ப அவளால உருவான பிரச்சனை முடிஞ்சிடுச்சி, அவள் சொன்ன மாதிரி இனி அவளைப் பார்க்க வேண்டிய அவசியம் நமக்கில்லை ஆனாலும் நம்மால நிம்மதியா இருக்க முடியலையே, ப்ச் அவள் என்னை வேணாம்னு ஒவ்வொரு முறையும் சொல்லும் போதெல்லாம் எனக்கு ஏன் அவளை பார்க்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை கொட்டினா மட்டும் என்னாயிடப் போகுது, அவன்கிட்ட பொறுமையா பேசி புரிய வைக்கலாம்ங்க, கொஞ்சம் நிதானமா இருங்க அதோ ஜெகதீஷ் வந்துட்டான் அவன் அகில்கிட்ட பேசி புரிய வைப்பான், கொஞ்சம் அமைதியா