Page 29 of 30
இருங்க” என சொல்ல அவரும் சற்று அமைதியாகி அங்கிருந்த சோபாவில் சோர்வாக அமர்ந்துவிட்டார்.
கிருபாஷினியோ ஜெகதீஷை பார்த்து
”அகிலுக்கு புரிய வை” என சொல்ல ஜெகதீஷ் புரிந்துக் கொண்டு தன் தம்பியை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.
”என்னடா ஆச்சி உனக்கு”
”இல்லைண்ணா இப்பதான் நான் தெளிவா இருக்கேன், என் மனசுல இருக்கறதை அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”என் உசுரே போனாலும் சரி நான் அவள்கிட்ட பேசதான் போறேன் அண்ணா என்னை தடுக்காதீங்க” என சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் செல்ல ஜெகதீஷ் அதிர்ந்து அவனை பின்தொடர்ந்து சென்று பிடித்தான்