Page 14 of 29
அவளது அறைக்கே சென்றது, எந்நேரமும் கவலையுடன் இருப்பவளைக் கண்டு சகுந்தலாவுக்கு வருத்தமாக இருந்தது, தனது வருத்தத்தை கோபமாக தன் கணவரிடம் காட்ட அவரோ தன் பேரனிடம் எரிந்துவிழுந்தார்.
“ஏன் தாத்தா எவளோ ஒருத்திக்காக என்னை ஏன் திட்டறீங்க, நான் என்ன செய்தேன்”
”உன்னை சொல்லி என்ன பிரயோசனம், இதப்பாருடா உனக்கு பொண்ணுங்களை பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும், அதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
மா” என சொல்ல அவளோ விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு
”என்னால சந்தோஷமா இருக்க முடியலை பாட்டி” என்றாள் வருத்தமாக அதைக்கேட்ட தாத்தாவோ