Page 15 of 29
”நீ மாறனும்னுதான் உன் அப்பா இங்க உன்னை விட்டுட்டுப் போயிருக்காரு, இங்கயும் நீ உம்முன்னு இருந்தா எப்படி சொல்லு, ம்ம் நீ சும்மாயிருந்தா எதையாவது யோசிச்சி பார்த்து கவலையாதான் இருப்ப, பேசாம சின்ன சின்ன வேலைகளை செய், பொழுதும் போகும் உன் சோகமும் குறையும்” என சொல்லியவர் தன் மனைவியிடம்
”சகுந்தலா அவளை உன்கூட துணைக்கு வைச்சிக்க, கூட மாட ஒத்தாசையா இருக்கட்டும் அது இதுன்னு வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜாக்கிரதை”
”எவளோ ஒருத்திக்காக சொந்த பேரனை வீட்டை விட்டு விரட்டுவீங்களா”
”விரட்டுவேன்”
”ப்ச் என்னைக் கண்டாலே உங்களுக்கு ஆகாதே”