Page 26 of 29
”எதுக்கு காதல்தான் இல்லைன்னு சொல்லிட்ட அப்புறம் அண்ணா வந்தா என்ன வராட்டி போனா என்ன”
”அவர்கிட்ட காதலுக்காக இல்லை அவர்கிட்ட மன்னிப்பு கேட்கனும், நான் மன்னிப்பு கேட்டாதான் என் மனசுல இருக்கற குற்ற உணர்ச்சி போகும், அதுக்கு அப்புறம் அவரை நான் பார்க்கவே மாட்டேன்”
”நீயா இப்படி பேசற அண்ணா இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியாதுன்னு சொல்வ”
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துட்டீங்களா என்னை மன்னிச்சிடுங்க என்னை மன்னிச்சிடுங்க” என அவசர அவசரமாக சொல்லியபடியே கண்கள் திறந்து பார்த்து செழியனைக் கண்டதும் அதிர்ந்து
”அடச்சீ நீயா”