Page 6 of 22
அவனோ கோபமாக இருந்த மிர்துளாவை பார்த்து
”என்ன பதிலையே காணோம் ஏதோ வீரமா வசனம்லாம் பேசின, இப்ப அமைதியாயிட்ட, பதில் சொல்லு நீ என்னை கல்யாணம் கட்டிக்கறியா”
”சே உன்னை எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன்“
”ஏன் வேற எவனையாவது மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கியா“
”இல்லை இல்லைவே இல்லை என் மனசுல யாரும் இல்லை”
...
This story is now available on Chillzee KiMo.
...
வருது, காலையில நிலத்துக்கு தண்ணி வேற பாய்ச்சனும் மடை மாத்திட்டு வந்திருக்கேன், சீக்கிரமாவே என்னை எழுப்பிவிடு சரியா” என சொல்லிவிட்டு அவன் வேறு அறைக்குச் சென்று படுத்து உறங்கலானான். அவன்