Page 2 of 28
”எதுக்கு”
”காய்ச்சல அடிக்குதுண்ணா“
”எனக்கும்தான்”
”அண்ணா என்ன அண்ணா சொல்றீங்க எங்க காட்டுங்க“ என சொல்லி வீரையனே பிரித்வியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான், காய்ச்சல்தான் கலங்கிப் போனான்
”அண்ணா என்ன அண்ணா சுடுது, வாண்ணா ஆஸ்பிட்டல் போய் வரலாம்”
”இல்லை தம்பி வேணாம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
லை செய்பவன் அதனால் உடனே விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான் ஆனால், பிரித்வி கம்பெனி ஓனராயிற்றே, அவன் இல்லை என்றால் கம்பெனியின் நிலைமை தலைகீழாகிவிடும், அதன் காரணமாக தனது மனக்கவலையை