(Reading time: 29 - 58 minutes)
Amudhasurabi
Amudhasurabi

இப்படியே நாட்கள் நகர்ந்தது திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆன நிலையில் தாலி பிரித்து கோற்கும் விழாவை பற்றிய பேச்சு எடுக்கப்பட்டது. அதற்கும் இவர்கள் யாரும் முடியாது இல்லை என மறுக்காமல் சரியென்றார்கள், அதுவே நால்வரின் குடும்பத்திற்கும் பெரிய ஆச்சர்யம். மிக எளிமையாக திருமணம் செய்தபடியால் சுரபிக்கு தாலி பிரித்து கோற்பதை பெரிய மண்டபம் எடுத்து செய்தார்கள், அதற்கு வீரையன் பிரித்வியை அழைத்தான் ஆனால்

...
This story is now available on Chillzee KiMo.
...

லாச்சாரம் இருக்குமா“

   

“அப்படியில்லை அத்தான் சரடு புதுசா கழுத்தை கடிக்குது அதான்”

   

”நாள் போக போக சரியாயிடும், உனக்கு இது பிடிச்சிருக்கா“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.