Page 4 of 28
அமுதா
”வேணாம்கா நான் ஆட்டோல போயிடறேன், என்னால அவருக்கு எதுக்கு சிரமம், முடிஞ்சவரைக்கும் அவருக்கு பாரமில்லாம வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
”தன்மானம் சுயமரியாதையோட வாழ ஆசைப்படற, எதுக்கும் மத்தவங்களை எதிர்பார்க்க கூடாதுன்னு நினைக்கற குட் சரி நான் கிளம்பறேன், நாளைக்கு சந்திக்கலாம்” என சொல்லிவிட்டு அவள் கிளம்பி சென்றுவிட அதன்பின் அமுதாவிற்கு வேலை ஓட
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் மூட இரு உருவம் கண்முன் வந்து நின்றது ஒன்று பிரித்வி மற்றது வீரையன் திடுக்கிட்டு எழுந்தாள்
”அய்யோ வீரா என்னை விட்டுடு ப்ளீஸ்” என அவள் கண்கள் கலங்கிக் கொண்டிருக்க