(Reading time: 30 - 60 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

”பேபி அழக்கூடாது சரியா நான் உனக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்” என சொல்லிவிட்டு சிரித்தபடியே கொல்லைக்குச் செல்ல அவனின் செயலால் திலோ அதிகமாக தன்னை வருத்திக் கொண்டாள், தந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவரோ

   

”பேபி டோன்ட் ஒர்ரி இங்க பாரு பேபி இதப்பாரு“ என சொல்லி மெது மெதுவாக அவளை தன்னிடம் இருந்து பிரித்தவர் அவளின் முகத்தைப் பார்த்தார், அ

...
This story is now available on Chillzee KiMo.
...

மா” என சொல்ல திலோவும்  தயக்கத்துடனே பாட்டியிடம் செல்ல அவளை ஆசையாக அரவணைத்துக் கொண்டார். 

   

தாத்தாவும் திலோவின் தலையை வருட அவளுக்கு கூச்சமாகி பாட்டியிடம் ஒட்டிக் கொள்ள 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.