Page 19 of 29
திலோவோ சண்முகத்திடம் வந்து
”ஹாய் அங்கிள்” என்றாள் சிரிப்புடன், அதைக்கேட்டு செழியனுக்கு சிரிப்பு வர அடக்க முடியாமல் கலகலவென சிரிக்க அனைவரும் என்னவென பார்த்து குழம்பினார்கள். அவனின் சிரிப்பைக் கண்டு சட்டென திலோ தன் தந்தையிடம் சென்று ஒட்டிக் கொள்ள அதைக் கண்ட செழியன் அமைதியாகி
”பயப்படாத” என்றான் அவளைப் பார்த்து அவளோ மலங்க மலங்க பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
மிர்துளாவோ செழியினின் தோளில் அடித்து
”சும்மாயிருங்க எதுக்கு அவளை பயமுறுத்தறீங்க“
”எது நானா நான் சிரிச்சேன்மா, இதுக்கே அவள் பயப்படறாளா”