Page 3 of 24
கம்பெனிக்கு மகிழ்ச்சியாக வந்த வீரையனோ நேராக பிரித்வியிடம் சென்றான், அவனோ அமுதா இல்லாத இரவை துக்கத்துடன் கழித்தான், வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாகி நேரத்தோடு கம்பெனி வந்து சேர்ந்தான். மிகவும் சோகமாக இருந்தவனிடம் உற்சாகமாக வந்து நின்றான் வீரையன்
”அண்ணா” என அவன் பாசமாக அழைக்க அவனை ஏறிட்டுப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்
”என்னடா உன் முகத்தில சின
...
This story is now available on Chillzee KiMo.
...
“அட என்னாச்சின்னு கேளுண்ணா“
”எதுக்குடா கேட்கனும் உன் முகத்தில இருக்கற சந்தோஷத்தை பார்த்தாலே தெரியுதே பெரிசா ஏதோ நடந்திருக்குன்னு”
”ஆமாம்ணா“