மனோ என்றான் அவன் ..
துடித்து எழுந்தாள் இவள் ..
சாப்பிட்டியா ..? என்றான் அவன்
ம் ..என்றது உதடு ம்கும் என்றது அவள் தலை அசைப்பு
முரண் பாட்டு பதில்களில் மூண்டது அவன் கோபம் கை பிடித்து அழைத்து சென்றான்…
அள்ளி தட்டினில் உணவை வைத்து ...பிடி பிடியாய் அவன் ஊட்ட படி படியாய் ஆறியது அவள் பசி ..ஏதும் பேசவில்லை அவன்….. எதையும் கேட்கவில்லை இவள்
மௌனம் இருவரிடையே …….ஆனாலும் மனம் ஒத்திருந்தது ...பாலை காய்ச்சினான் அவன்....
தட்டில் உணவு இட்டாள் இவள் ……அவன் திரும்பிய வேளையில்…….
கைப்பிடி சோறுடன் அவனுக்கு அவள் ஊட்ட ...........வாய் திறந்து அவன் உண்ண………….புன்னகைத்து இவள் ஊட்ட உணவு முடிந்தது…. அவன் பசியும் தீர்ந்தது....
...
This story is now available on Chillzee KiMo.
...
னிக்கு நான் தொட்டு தூக்கினேனோ அன்னிக்கே ....நீ என் மனசுல வந்துட்ட டா மா ....நீ எதுக்கும் கவலை படாம இரு ...ஆதிய நம்புற இல்லை ...என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல அப்ப பொறுமையா இரு இங்க எல்லாரையும் நான் சரி பண்ணிட்டு நிச்சயமா உன்னையும் இங்க கூட்டிட்டு வந்திடுறேன்
..........................