(Reading time: 33 - 66 minutes)

வனை முறைத்தவாரே அவன் அருகில் அமர்ந்தவள் மாப்பிளையா…? நான் டீ போட்டு வரதுக்குள்ள சம்பந்தமே பேசி முடிச்சாச்சா ஆதி…? என்று அவனை கேட்க இவர்கள் பேசுவது புரியாமல் திரு திரு என விழித்த விநாயக்கிடம் நீங்க டீ சாப்டு வாங்க நாம அப்படி உங்க வீட்டு பக்கத்துல இருக்க பார்க் வரைக்கும் போயிட்டு வரலாம் என்றான் ..

அவன் டீ குடித்து முடித்து எழ இவளும் எழுந்தாள்..மனோ நீ இங்கயே இரு ஆன்டி வந்தா அவங்க கிட்ட விஷயத்த சொல்லு நான் நம்ம மாப்ளையோட பேசிட்டு வரேன் எனவும் .அவள் என்னை விட்டுட்டு நானும் வரேன் ..அப்படி என்ன பேச போறீங்க..? எனக்கு தெரியனும் என்றாள் கிசு கிசுக்கும் குரலில்

ஏய் SK நீ அகல்யாட்ட என்ன பேசினன்னு நான் கேட்டனா ..? வீட்டுக்கு வந்து சொல்றேன் கொஞ்ச நேரம் இம்சை

...
This story is now available on Chillzee KiMo.
...

lign: left;">Episode # 28

Episode # 30

{kunena_discuss:930}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.