(Reading time: 58 - 116 minutes)

னோ அவன் பார்வையில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் மனோகரி. என்ன ? என்ற பொருளில் அவள் புருவத்தை ஏற்றி இறக்க,

அவளை ரசித்த படி இவன் இருக்க, அவள் இரு கைகளை பர பர வென தேய்த்து ரெடியா இரு கொரில்லா இப்போ உன் சண்ட கோழி ப்ரொபோஸ் செய்ய போறா என்று அவள் சொல்ல அவன் கன்னத்தில் கை வைத்தபடி அவளை பார்த்தான்..

அவன் பார்வை அவள் நாணத்தை தூண்ட கோவை பழ நிறமென அவள் மாற அவன் ம என்று அழைக்க தொடங்கிய தருணத்தில் அவனை இறுக்கி அணைத்திருந்தாள் மனோகரி.

அடுத்த நாள் திங்கட்கிழமை குளித்து முடித்து அவள் கோவிலுக்கு செல்ல என படி இறங்கி வர  அங்கே சங்கர் உமா, விநாயக் அகல்யா, ஆதி, மற்றும் குழந்தைகள் ரெடியாகி இருந்தனர்  ...

இன்னிக்கு என்ன..? என்று அவள் கேட்க...

அனை

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு

சிவராத்திரியில் பொறந்த அவளுக்கு சோகமும் எதுக்கு ..?

கட்ட வெச்சான் கட்ட வெச்சான்

கூத்த உன் மூலமா

நாடகத்த நிசமாக்கினான்

வேற  கூத்தின் மூலமா

தாலி ஏறுன பின்னாலும் மனசு மாறல

நாடகம் வெளிய தெரிய வழியுமில்லை

தொடர்கதையா வந்த விபத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.