Page 12 of 17
உன்னை ஆளும் மகாராணியாய்
எந்நாளும் இனி நான் வாழ்ந்திருப்பேனே
இனி ஒரு சோகம் இல்லை
எதற்கும் அச்சம் இல்லை
அழகிய வீரனை நான் அடைந்திருக்கிறேன்
உன்னை காதலித்து வெல்ல
உன்னை காதலினால் கொல்ல
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்காத புரியுதா..? என்றான்.
அவள் வாய் நிறைய உணவை வைத்துகொண்டு “அது அப்போ பார்த்துக்கலாம் இப்போ ஊட்டுங்க” என்று சொல்லிவிட்டு ஆ காட்டிட, அவனோ அவளை முறைத்தான். “பசிக்கிது ஆதி” என்று அவள் மீண்டும் சொல்லவும், ஒரு பெருமூச்சை விடுவித்துவிட்டு உணவை ஊட்ட தொடங்கினான்.