அன்று அனைவரும் சங்கர் இல்லம் நோக்கி புறப்பட “எதுக்கு திடீர்ன்னு அங்க? என்ட்ட நீங்க இதபத்தி எதுவும் சொல்லலியே” என்றாள் .
எல்லாம் சொன்னாதான் வருவியா பேசாம வா என்று அவன் கோபமாய் கூற
இதற்கு மேலும் முடியாது என்று அவள் மனம் அழுகையை வெளிபடுத்த புத்தியோ அவன் முன் அழுது, இன்னும் அவன் கோபத்தை கிளறாதே என்று எச்சரிக்க, அமைதியானாள்.
இதே மற்ற நேரம் என்றால் அவளும் யோசித்து இருந்திருப்பாள், இவன் செய்கைகளுக்கான காரணங்கள் என்ன? என்பதை அறிய முன் வந்திருப்பாள் தான், ஆனால் இப்போது அவளால் அது இயலவில்லை காரணம் அவள் அம்மாயி.
அம்மாயி இறந்த இத்தனை நாளில், வாழ்வின் மிக பயங்கரமான, வேதனையான, ஆறுதலை தான் தேடிய நாட்களில் கூட ஒருமுறையேனும் கனவில் வந்துவிடாத தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
த உடைகளை கொடுக்க, அவள் மனமோ எத்தனை நாள் ஆனது இவன் இவ்வாறு என்னை அழைத்து என்றே சிந்தித்த படி இருக்க, “மனோமா இன்னிக்கு இந்த டிரஸ் போட்டுக்கோ, நாம எல்லாரும் ஒரு இடத்துக்கு போறோம் என்ன எதுன்னு எல்லாம் இப்ப சொல்ல மாட்டேன் அங்க போனதும் உனக்கே புரியும்” என்று அவன் சொல்ல அவள் மறுப்பேதும் சொல்லவில்லை,