(Reading time: 58 - 116 minutes)

ஹே என்ன சொன்ன நீ ..? என்று அவன் குதூகலித்து கேட்க, ம் தேங்க்ஸ்ன்னு சொன்னேன் என்றபடி அவன் முகத்தில் மாறி மாறி முத்தம் கொடுக்க, முதல் முறை மிகுந்த  காதலோடுஅவள் அழைத்த "மாமா" என்ற வார்த்தை , சுகமாய் இருந்தது அவனுக்கு இந்த சுகத்திற்காக   எதையும் செய்யலாம் என்றே தோன்றியது ஆதிக்கு.

அப்போது அவர்களை அழைக்க என வந்த சங்கர் இவர்களின் நிலையை கண்டு, இனி இவங்க அவ்வளோ சீக்கிரம் வர மாட்டாங்க என்ற படி பின் புற கதவை சாத்திவிட்டு செல்ல, ஒரு மணிநேரம் கழித்து இருவரும் வந்து உணவை உண்ட பின் அனைவருக்கும் இக்குழு எப்படியெல்லாம் செயல்பட போகிறது என்பதை அவன் விவரிக்க

அன்றைய இரவை மட்டுமே எதிர்பார்த்து கொண்டிருந்தவளின் மனதில் ஆதி சொன்ன எதுவும் பதியாமல் போக, அதையும் ஆதி புரிந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ி துளிகளுக்கு பின் அவளை விடுவிக்க,

உனக்கென பூத்திருந்தேன்

உனக்கென காத்திருந்தேன்

உன் வருகையில் என்

வாழ்வின் பொருள் உணர்ந்தேனே 

என்னுள் இருந்த ஏக்கம்

என் வாழ்வின் சோகம்

அனைத்தையும் வென்றாய்

உன் காதலினாலே

திருமதி ஆதித்யனாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.