Vanavillaai - Tamil thodarkathai

Vanavillaai is a Romance / Family genre story penned by Sasi.

This is his first serial story in Chillzee.

  

  • தொடர்கதை - வானவில்லாய் - 16 - ச.சிந்தியா

    Vanavillaai

    ம்மா!” ரித்விக் ஓடி வந்து கயல்விழியை கட்டி அணைத்துக் கொண்டான். கயல்விழியும் அவனை அணைத்தாள். ஆனால், அதில் வழக்கமான உற்சாகம் இல்லை.

    “ஸ்கூல் எப்படி இருந்துது, ரித்விக்?”

    “வெரி குட் மம்மி. இன்னைக்கு ஹோம்வோர்க்கே இல்லை. ஜாலி,

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 17 - ச.சிந்தியா

    Vanavillaai

    நேராக பார்க்காமல் ரகசியமாக கயல்விழியை கவனித்தான். அவள் எதுவோ யோசித்துக் கொண்டிருந்தாள் போலும்! விரலை மூக்கின் தண்டின் மீது வைத்து தேய்த்துக் கொண்டே மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனையும் அறியாமல் அவன் முகத்தில் புன்னகை உதயமானது! கயல்விழி மகிழ்ச்சியாக இருக்க அவன் என்ன வேண்டுமென்றாலும்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 18 - ச.சிந்தியா

    Vanavillaai

    அந்த விழிகளின் நேரடி தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் இப்போதும் திக்கு முக்காடிப் போனான் நித்தேஷ். அவளின் விழிகள் எத்தனை அழகு என்று சொல்ல துடித்த உதடுகளை அடக்க இரண்டு உதடுகளையும் சேர்த்து அழுந்த வாயை மூடிக் கொண்டான்! ஆனால் அவனால் அவளின் விழிகளில் இருந்து கண்களை திருப்ப இயலவில்லை! திருப்ப

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 19 - ச.சிந்தியா

    Vanavillaai

    ரித்விக்கிடம் தெரியும் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது கயலுக்கு புரிந்தது. ராக்கி நல்ல விஷயங்களை தான் சொல்லிக் கொடுத்திருக்கிறான். எனினும், ஒரு மூன்றாவது மனிதனிடம் மகன் வீட்டு விஷயங்களை சொல்வது அவளுக்கு பிடித்தமாக இருக்கவில்லை.

    “ரித்விக், என்ன இருந்தாலும் ராக்கி உன்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 20 - ச.சிந்தியா

    Vanavillaai

    “உடனே ரிப்ளை செய்றீயே வேலை விஷயமா?” என விசாரித்தாள் வேதா.

    “ஆபீஸ்ல இருந்து தான். ஆனா வேலை சம்மந்தமா இல்லை. ஒரு பிரென்ட் இருக்கார். உன் கிட்ட கூட சொன்னேனே என் மேனேஜர், அவர் தான் சும்மா மெசேஜ் அனுப்பி இருந்தார்.”

    கயல் ஒன்றுமே இல்லை என்பதுப் போல் தான்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 21 - ச.சிந்தியா

    Vanavillaai

    அவளிடம் எல்லாமே இனிமை, எல்லாமே நேர்த்தி! இவளிடம் பர்பெக்ட்டாக இல்லாததாக ஏதாவது இருக்கிறதா என்ன? ஏன் இல்லை, அவளின் கோபம் இருக்கிறது! அந்த எண்ணம் தோன்றியதும் நித்தேஷின் உதட்டில் பெரிய புன்னகை மலர்ந்தது. ரமேஷிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கயலின் பார்வை ஒரே ஒரு வினாடி பக்கத்தில் இருந்த நித்தேஷிடம்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 22 - ச.சிந்தியா

    Vanavillaai

    கயல் தயக்கமும், கலக்கமும் நிறைந்த விழிகளுடன் அவனைப் பார்த்தாள். எப்போதும் போல அப்போதும் அவளின் விழிகளை ரசிக்க தான் நித்தேஷிற்கு தோன்றியது. எனினும் அவளின் விழிகளிள் இருந்த கவலையும் அவனுக்குப் புரிந்தது.

    “கவலைப் பட ஒன்னும் இல்லை கயல். அவங்க இரண்டுப் பேரையும் நல்ல விதமாவே கிளப்பி

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 23 - ச.சிந்தியா

    Vanavillaai

    “சும்மா கதை விடாதீங்க, ராக்கி! ரித்விக்கோட அம்மா தான் என் கிட்ட சொன்னா! அவளும் உங்களை சந்திக்கனும்னு ஆர்வத்தோட இருக்கா!”

    அந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, “நானும் அவங்களை அப்படி சந்திக்க ஆர்வத்தோட தான் இருக்கேன்,” என்றான் நித்தேஷ்!

    வார்த்தைகளால் அப்படி

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 24 - ச.சிந்தியா

    Vanavillaai

    மற்ற நாட்கள் போல அல்லாமல் அன்று ரித்விக்கை தூக்கி, அணைத்து, முத்தமிட்டு விடைப்பெற்றான் நித்தேஷ். கயலின் ரப் & டப் நடவடிக்கைகளுக்கான காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. அவள் மீதிருந்த மதிப்பு மட்டுமல்லாது அன்பும் பல பல மடங்கு அதிகமானது.

  • தொடர்கதை - வானவில்லாய் - 25 - ச.சிந்தியா

    Vanavillaai

    “அதை சொல்றேன், அதுக்கு முன்னாடி நீ நியூயார்க் போனது எப்படி போச்சு? எல்லா ஓபன் என்டையும் க்ளோஸ் செய்துட்டீயா?”

    “ம்ம்ம்!” என மட்டும் சொல்லி தன் முன் இருந்த ஸ்க்ரீனில் பார்வையை பதித்துக் கொண்டாள் கயல்.

    மற்ற நாட்களில் நித்தேஷ் அத்துடன் அந்த பேச்சை விட்டு இருந்திருப்பான். ஆனால் இன்று

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 26 - ச.சிந்தியா

    Vanavillaai

    நீ எனக்கு நெருக்கமானவன் இல்லை என அர்த்தம் கொள்ளுமாறு கயல் நேரடியாக சொல்லி விடவும் நித்தேஷின் முகம் மாறிப் போனது! இப்படி அவள் முகத்தில் அடித்ததுப் போல பேசுவது புதிதில்லை. முன்பு அவளை நியூயார்க் போகவிடாமல் உதவ அவன் பேசியதற்கும் இப்படி நடந்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது நடந்து மாதங்கள் போய்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 27 - ச.சிந்தியா

    Vanavillaai

    கயல்விழி முழுக்க சொல்லாமல் இழுத்துக் கொண்டே இருக்க, வேதா பொறுமையை இழந்து, “அவர் மேல உனக்கு என்ன? இன்ட்ரஸ்டா?? என்ன மாதிரியான இன்ட்ரஸ்ட்?? க்விக் ப்லிங் போலவா?” எனக் கேட்டுக் கொண்டிருந்தவள், கயல்விழி பார்த்த பார்வையில் பேச்சை நிறுத்தி வாயை மூடிக் கொண்டாள்!

    வேதாவிற்கு கயலின் குழப்பம்

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 28 - ச.சிந்தியா

    Vanavillaai

    நித்தேஷின் வார்த்தைகள் கயல்விழியின் காயப்பட்டிருந்த இதயத்திற்கு மருந்தாக இருந்தது. கயல்விழி நித்தேஷை ஆவலுடன் பார்த்தாள்! மற்ற நேரங்களை போல இந்த முறை அவளின் பார்வை நித்தேஷை தாக்கி திக்குமுக்காட வைக்காமல் மென்மையாக மெல்லிய தென்றலை போல வருடியது! 

    “என்ன அப்படி

    ...
  • தொடர்கதை - வானவில்லாய் - 29 - ச.சிந்தியா

    Vanavillaai

    “அப்புறம் எதுக்கு நியூயார்க் பத்தி கேட்டீங்க?

    “அங்கே ரீச் ஆனதும் ஒரு சிம்பிள் டெக்ஸ்ட் அனுப்பு.”

    “எதுக்கு அனுப்பனும்?

    “ஸ்பெஷல் ரீசன் கிடையாது. சும்மா ஒரு வெல்னஸ் ஷேர் செய்ற மாதிரி தான்!”

  • தொடர்கதை - வானவில்லாய் - 30 - ச.சிந்தியா

    Vanavillaai

    பதில் என்று எதுவும் சொல்லாமல், அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றுடன் கயல்விழியை இமைக்காமல் பார்த்தான் நித்தேஷ்! முதல் சில வினாடிகள், என்ன என்று புரியாமல் அவனின் பார்வையை சந்தித்த கயல், அவனின் பார்வைக்கு பின் மறைந்திருக்கும் செய்தி புரிப்படவும் மெல்ல பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக்

    ...

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.