Vidukathaiyaay intha vazhkkai - Tamil thodarkathai
Vidukathaiyaay intha vazhkkai is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty ninth serial story at Chillzee.
முன்னுரை
தன் காதலனுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் நடந்த அநியாயத்திற்காக தனது வாழ்க்கை கேள்விக்குறியானாலும் பரவாயில்லை என நாயகி எடுத்த முடிவால் அக்கிரமம் செய்தவனுக்கு தண்டனை தரமுடிந்ததா அல்லது அவளே தண்டனையில் சிக்கி சூழ்நிலை கைதியாகி வாழ்க்கையை இழந்தாளா என்பதே இக்கதையின் கருவாகும்.
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 01 - சசிரேகா
தருணின் மனதில் பவானி மறையத் தொடங்கினாள் மெல்ல மெல்ல ஹரிணி உள்ளே வரத் தொடங்கினாள். ஹரிணியின் நினைவிலேயே வீட்டிற்கு சென்றான், தன் அறையில் இருந்த பவானியின் புகைப்படத்தைக் கண்டு வெறுத்தான் எப்போதும் அதை பார்த்து வருந்துபவன் முதல் முறையாக அந்த போட்டோவை எடுத்து பரணில் போட்டான், அதோடு அவனை
... -
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 02 - சசிரேகா
பாஸ்ட் இஸ் பாஸ்ட், இளங்கோவை மறக்க நீ முயற்சி செய்ற, நான் பவானியை மறக்க முயற்சி செய்றேன், நீ இளங்கோவை பத்தி பேசறப்ப எனக்கு பவானியோட நினைவுதான் வருது என்றான் தருண் ஹரிணியிடம்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 03 - சசிரேகா
மத்தவங்க சம்மதம் எனக்குத் தேவையில்லை, உன் சம்மதம்தான் எனக்குத் தேவை, நீ சரின்னு சொன்னா இதே ப்ளாட்ல உனக்குத் துணையா நான் இருப்பேன், இளங்கோ வாங்கித்தந்த ப்ளாட் இது, இதை விட்டுட்டு நீ வரமாட்ட பரவாயில்லை உனக்காக நான் இங்க வருவேன் என்றான் தருண் ஹரிணியிடம்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 04 - சசிரேகா
சாரி தருண் என்னை மன்னிச்சிடு எல்லாமே கொஞ்ச நாளுக்குதான், உன் மேல நம்பிக்கையில்லாம இல்லை சப்போஸ் நீ என்னை தொடறப்போ என்னை கட்டிப்பிடிக்கறப்ப என்னையும் மீறி நான் இளங்கோவை நினைச்சிட்டா வாய் தவறி இளங்கோன்னு சொல்லிட்டா உன் மனசு காயப்படும், அதனால என் மனசு எப்போ மாறுதோ அதுவரைக்கும் நீ காத்திருக்கனும்
... -
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 05 - சசிரேகா
இளங்கோ இடத்தில உன்னால வரமுடியாது தப்பான முடிவு எடுத்து கல்யாணம் செய்துக்கிட்டோம்னு நினைச்சி வருத்தப்பட்டிருப்பேன், அந்த எண்ணம் வந்தாலே நம்ம வாழ்க்கை நல்லபடியா இருக்காது தருண்” என்றாள் ஹரிணி
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 06 - சசிரேகா
”எதுக்கு சும்மா எல்லாரும் எனக்கு வாழ்த்துக்கள் சொல்றீங்க, அப்படி நான் என்னத்த செய்துட்டேன், இருக்கற நிலைமையே மோசமாயிருக்கு, இதுல வாழ்த்து ஒண்ணுதான் குறைச்சல், என் வாழ்க்கை இப்படி வெறுப்பா இருக்கேன்னு வாழ்த்தறீங்களா இல்லை என் வாழ்க்கை ஏமாற்றத்தோட போகுதே, அதுக்கு வாழ்த்துக்கள் சொல்றீங்களா உங்களோட
... -
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 07 - சசிரேகா
இவள் வேணும்னே இப்படி நடந்துக்கறாளா இல்லை நமக்கு அப்படி தெரியுதா, என்னாச்சி இவளாலயும் இளங்கோவை மறக்க முடியலையா அதுக்கு எதுக்கு ஹனிமூன்க்கு கூப்பிட்டா என்னவோ தப்பாயிருக்கு அவள் பூஜை முடிச்சிட்டு வரட்டும் விசாரிக்கிறேன்” என நினைத்தான் தருண்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 08 - சசிரேகா
பவானிக்கு நியாயம் வேணும், அதுக்கு தருண் மாட்டிக்கனும், அவனை எப்படி சிக்க வைக்கறது இப்படியொரு கேஸ் இருக்கற விசயம் எனக்குத் தெரியாம போயிடுச்சி, தெரிஞ்சிருந்தா பவானி எழுதின டைரியை நாம எரிக்காம இருந்திருக்கலாம், இப்ப நாம அவளை பத்தி சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க, கோர்ட்டுக்கு தேவை ஆதாரங்கள்தான்
... -
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 09 - சசிரேகா
பாவம் பவானி அவளுக்கு உண்மை தெரியாம அவனை உயிருக்குயிரா காதலிச்சா ஆனா, தருண் தன்னோட இயலாமையை யாருக்கும் தெரியக்கூடாது, முக்கியமா பவானி கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு அவளை தள்ளி வைச்சான், அவளை டார்ச்சர் பண்ணான், ஆனாலும் எப்படியோ அவள் கண்டுபிடிச்சிட்டா என ஹரிணி தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 10 - சசிரேகா
உங்களுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைதான் வேணும், அதுக்கு அப்புறம் 2வது குழந்தையா இங்க வந்து ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம், நான் உறுதியா சொல்றேன் தத்து எடுத்த குழந்தையா இருந்தாலும் பாகுபாடு பார்க்காம இரண்டு குழந்தைகளையும் நான் வளர்ப்பேன், என்னை நம்புங்க தருண் என்றாள் ஹரிணி
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 11 - சசிரேகா
அதே பயம்தான் எனக்கும் இந்தளவுக்கு தரம் குறைந்து அவன் போவான்னு நான் ஒருநாளும் நினைச்சிப் பார்க்கலை, பவானிக்காகவும் இளங்கோவுக்காகவும் அவனை பழிவாங்க நினைச்சேன், அவன் செஞ்ச தப்பை உணர்த்தனும்னு நினைச்சிதான் நான் அவனை கல்யாணம் செய்துக்கிட்டேன் ஆனா, இப்போ நான் செய்தது பெரிய தப்புன்னு தோணுது முகிலன்
... -
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 12 - சசிரேகா
இளங்கோ எனக்கு போட்டியா வந்தான், அவன் உயிரோட இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது, அதனால அவனை கார் ஏத்திக் கொன்னேன், இப்ப அவனோட ஆவி என் உயிரை எடுக்க வந்திருக்கு என்றான் தருண் ஹரிணியிடம்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 13 - சசிரேகா
நான் ஒண்ணும் உனக்கு குழந்தை தரேன்னு எங்கயும் சொல்லலையே, நீயும் அதுக்கு ஆசைப்படலை, முதல்ல உனக்கு என்னை உன் புருசனா கூட நினைக்க பிடிக்கலை, உனக்கு நான் ஒரு கார்டியனா, பாடிகார்டா வெல்விஷராதான் தெரிஞ்சேன் அதானே சொல்லு நான் சொன்னது சரிதானே என்றான் தருண் ஹரிணியிடம்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 14 - சசிரேகா
அவனை நம்பி நான் மோசம் போயிட்டேன், என் குழந்தை எங்க இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன் என லேடி டாக்டர் ஹரிணியிடம் கேட்டாள்
-
தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 15 - சசிரேகா
...இளங்கோவோட மனைவியாதான் வாழ போறேன், யார் கேட்டாலும் சரி நான் இளங்கோவோட