Katru kodu kannaale - Tamil thodarkathai
Katru kodu kannaale is a Romance / Family genre story penned by Chillzee Story.
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 31 - Chillzee Story
ஜெயஸ்ரீ சுந்தரியின் வீக் பாயிண்டை தொட்டுக் கேட்கவும், சுந்தரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“நீங்க நவ்யாவை பார்த்திருக்கீங்களா மாமி?”
“அந்த இந்திய அழகி தானே? பார்த்திருக்கேனே. இப்போ எதுக்கு அவளைப் பத்தி கேட்குற?”
“அவங்க அவர் ஆசைப்பட்ட மாதிரியே தானே இருக்காங்க?”
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 32 - Chillzee Story
“இனியவன் எப்படி இருக்கான்?” அருணாச்சலம் கேட்ட வினாடி “என் இனியாக்கு என்ன???” என பதறினாள் ஜெயஸ்ரீ. சுந்தரிக்கோ கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.
“---“ அருணாச்சலம் அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியை கவனமாக கேட்டுக் கொண்டார்.
“எங்கேன்னு சொல்லுங்க. உடனே வரோம்.”
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 33 - Chillzee Story
“மின்னல் மழை மோகினி!!”
பல நாட்களுக்குப் பிறகு பழைய மாதிரி இனியவன் கூப்பிடவும் ஆச்சர்யத்துடன் நின்றாள் சுந்தரி.
“அதென்ன மின்னல் மழை மோகினி?” என்றார் அருணாச்சலம் புரியாமல்.
ஜெயஸ்ரீ கணவரை அமைதியாக இருக்க சைகை செய்தாள்.
-
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 34 - Chillzee Story
அருணாச்சலம், ஜெயஸ்ரீ இரண்டுப் பேரும் மருமகளை மெச்சுத்லாக பார்த்தார்கள்.
“போதும், போதும்! நிறுத்துங்க! விட்டா அவளுக்கு சிலை வச்சுருவீங்க போலருக்கே!" என அவர்களை கலாய்த்த இனியவன், மனைவியிடம், "அப்பாவோட மருந்து பேரு என் கிட்ட இருக்கு சுந்தரி. நாம ரெகுலரா வாங்குற கடையில
... -
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 35 - Chillzee Story
“இது நம்ம ரிசப்ஷன் ஃபங்ஷன்ல எடுத்த போட்டோ,” குழப்பத்துடனே பதில் சொன்னாள் சுந்தரி.
“என்ன சொல்ற மோகினி? சென்னை வெயில்ல குழம்பிப் போயிட்டீயா? நம்ம ரிசப்ஷனா? அது எப்போ நடந்துச்சு?” என்றான் இனியவன்.
அப்போது இனியவனின் போன்
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 36 - Chillzee Story
“அவருக்கு நான் நவ்யாவை கல்யாணம் செய்துக்கோங்கன்னு சொன்னது ஞாபகம் இல்லை.”
“நல்லதா போச்சு. நான் கும்பிட்ட சாமி உன்னை கை விடலை. இங்கே பாரு நான் அன்னைக்கு சொன்னேனே அவன் அதிகப் பிரசங்கித்தனமா பேசினா தலையில ஒன்னு போடுன்னு. நீ செய்யாததை நாம கும்பிட்ட சாமி செய்துட்டார். சந்தோஷமா அதை எல்லாம்
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 37 - Chillzee Story
பல நாட்கள் கழித்து கிடைத்த இனியவனுடைய அணைப்பு சுந்தரியையும் மயக்கியது.
“இரண்டு வாரம் கூட ஹாஸ்பிட்டல்ல இருக்கலை ஆனால் உன்னை விட்டு இரண்டு மாசம் தள்ளி இருந்த மாதிரி இருக்கு!” இனியவன் காதலுடன் அவள் உதடு நோக்கி குனிய சுந்தரி திகைத்து விழித்தாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 38 - Chillzee Story
“நைட் இந்த மாத்திரை மட்டும் தான். சாப்பிட்டு தூங்கிடுங்க.” சுந்தரி வாயில் போட்ட மாத்திரையை அடம் பிடிக்காமல் விழுங்கினான் இனியவன்.
“இப்போ மதியம் மாதிரி படுத்து தூங்கிடுங்க. நான் இங்கே பக்கத்துலேயே இருக்கேன்,” என்றாள்
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 39 - Chillzee Story
“ஹா எனக்கு ஹார்ட் அட்டாக் வரப் போகுது. சுந்தரி. நீ இப்போ என்ன செய்த?” இனியவன் சுந்தரி கொடுத்த இனிய சர்ப்ரைஸில் இருந்து வெளி வராமல் கேட்டான்.
“எனக்கு தூக்கம் வருது,” சுந்தரி இனியவனை நேராக பார்க்காமல் சொன்னாள்.
இரண்டு கைகளையும் சுந்தரியின் கன்னத்தில் வைத்து அவளை அவன் கண்களை நேராக
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 40 - Chillzee Story
“அவ கிளம்பியாச்சு. இன்னும் எதுக்கு முகத்தை உம்முன்னு வச்சிருக்க?” என மருமகளிடம் சொன்னாள் ஜெயஸ்ரீ.
“அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை போலருக்கு. என் கிட்ட பேசவே இல்லையே,” என ஜெயஸ்ரீ பக்கம் திரும்பி கேட்டாள் சுந்தரி.
“நீ மட்டும் அவக் கிட்ட விழுந்து, விழுந்து பேசினீயா என்ன? அதான் நாலு
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 41 - Chillzee Story
“நீங்க ஆஃபீஸ்ல வேலையே செய்ய மாட்டீங்களா? வராதே வராதேன்னு மேனேஜர் சொல்றார்?”
இனியவன் சுந்தரியை அவன் பக்கம் திருப்பினான்.
“இவ்வளவு பேசுவீயா நீ?” இனியவனுடைய கண்களில் இருந்த என்னவோ ஒன்று சுந்தரிக்கு புரியவில்லை.
“இந்த மாதிரி எப்போவும் பேசு சுந்தரி. போட்டிக்கு போட்டி போட்டு
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 42 - Chillzee Story
அருணாச்சலம் நவ்யாவை புகழ்ந்து தள்ளவும் ஜெயஸ்ரீ கவலையுடன் சுந்தரியை கவனித்தாள். மருமகள் மனம் நொந்து விடக் கூடாதே என்ற கவலை!!!!
சுந்தரியோ அது எதையும் கவனிக்காமல் மும்முரமான யோசனையில் இருந்தாள்.
நவ்யாக்கு கல்யாணம் என்பதில் மாமாவிற்கு அதிர்ச்சியும் காணோம், நிம்மதியும் காணோம்.
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 43 - Chillzee Story
“ஹலோ, நான் சுந்தரி. இனியவனோட மனைவி!” சுந்தரி தயக்கத்தை காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்துப் பேசினாள்.
நவ்யாவின் பக்கம் அமைதியாகிப் போனது. நவ்யா ஃபோனை வைத்து விட்டாளா என்று சுந்தரிக்கு சந்தேகமாக இருந்தது.
“நீங்க எனக்கு கால் செய்தீங்களா?” நவ்யாவின் குரல் வித்தியாசமாக
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 44 - Chillzee Story
“மை மின்னல் மழை மோகினி! பயங்கரமா ஏதோ சொல்ல தான ரூம் உள்ளே வந்த? என்ன அது? இப்போ சொல்லு,” என்றான் இனியவன்.
இனியவனின் கண்களில் தெரிந்த குறும்பு, அவன் வேண்டுமென்றே கேட்கிறான் என்பதை சுந்தரிக்கு புரிய வைத்தது.
ஆனால் அவளுக்கு நிறைய விஷயங்கள் புரியவில்லை! அவள் என்ன சொல்ல வருகிறாள்
... -
Chillzee Originals : தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 45 - Chillzee Story
சுந்தரியின் கையைப் பிடித்து எழுப்பி தன்னோடு அழைத்துச் சென்றான் இனியவன். அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவளை நிற்க வைத்தான்.
“பாரு! உனக்கு என்ன தெரியுது?? எக்ஸ்பர்ட் சிற்பி செதுக்கின சிலை மாதிரி நச்சுன்னு இருக்க! நட்சத்திரமா ஜொலிக்குற கண்ணு! என்னை மேகனட்டா இழுக்குற லிப்ஸ்.
...
Page 3 of 4