Page 14 of 122
”எங்கப்பா போற கோயிலுக்கா” என கேட்க அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மேற்கொண்டு கோவிலை நோக்கி நடக்கலானான். ஆனால் அந்த சாமியாரோ மீணடும் அவனிடம் சென்று நிற்கவும் கோபம் வந்து கத்தினான்
”யாரு நீங்க வழியை விடுங்க நான் போகனும்”
என விக்னேஷ்வரன் கூறிவிட்டு மீண்டும் முன்னோக்கி செல்ல முயற்சிக்க அவர் மீண்டும் அவனின் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வையில்லாம என்னை தடுக்காதீங்க மீறினா என் கோபத்துக்கு நீ்ங்க ஆளாகிடுவீங்க வழியை விடுங்க” என உக்கிரமாக கத்தி விட்டு அவரை தள்ளிவிட்டு கோவிலை நோக்கி செல்ல அவர் விக்னேஷ்வரனின்