Page 16 of 122
கடைசியா நான் சொல்றதை சொல்லிடறேன் அப்புறம் உன் இஷ்டம் உன்னோட வாழ்க்கையில 3 பிரச்சனைகள் வரும் ஒண்ணு உன் திருமண பந்தம், ரெண்டாவது உன் மதிப்பு மரியாதை புகழ், 3வது தொழில், பணம் இதுல நீ கடந்து ஜெயிச்சி வந்தா சரி இல்லை உனக்கு மரணத்துக்கான அழைப்பு வரும் அது நிச்சயம் அதுவும் ஒரு பொண்ணால நடக்கும்.
இப்பவே கோயிலுக்குள்ள போகாத மீறி
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் அஸ்தியை கரைப்பேன்னு சபதம் போட்டேன்ல அதே மாதிரி நஷ்டத்தில நடந்த நம்ம பிசினஸை முதல் இடத்துக்கு கொண்டு வந்தப்பின்னாடிதான் அஸ்தியை கரைக்கனும்னு நினைச்சேன் அதுபடி இராமேஸ்வரத்துக்கு