Page 23 of 23
தன் பயணத்தை தொடர்ந்தாள்...
பாரதி போன்ற பெண்கள் நம்மை கடந்து செல்லும் நூறு பெண்களில் சிலராக இருக்கலாம்.. பெண்கள் எப்போதுமே தனக்கான பாதுகாப்பை தன்னால் உறுதிப்படுத்திக் கொள்ளும் அளவு தைரியமானவர்களாக இருக்க வேண்டும்..போராட்டம் நிறைந்த வாழ்வில் அடுத்தவரை எடைப்போடவும் தெரிந்திருக்க வேண்டும்...பெண்கள் அத்துமீறலுக்கான பதில் அடியை/எதிர்ப்பை முதல் படியிலேயே கொடுக்க வேண்டும்.. மறுமுறை அச்சிந்தனைக்கு இடம் இல்லாமல்.. மங்கை என்பவள் தீயாய் இருக்க வேண்டும் ..தீயதை சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்க வேண்டும்..
முற்றும்...