(Reading time: 24 - 47 minutes)

அகிலன் வந்துக் கொண்டிருந்தான்...

 

கண்மணியைப் போலவே அவளை பார்த்த உடன் அகிலனும் திகைத்து நின்றான்... ஆனால், அந்த ‘பச்சை’ நிற சேலையில் ஒளிர்ந்தவளை கண்டு மனம் தெளிந்து புன்னகைத்தான்...

 

அவனின் பார்வையில், அந்த சிரிப்பில் அகிலாவின் முகம் மெல்லியதாக நிறம் மாறியது...

 

“இந்த புடவை நீங்க வாங்கினதுன்னு தாமரை சொன்னா... எனக்குப் பிடிச

...
This story is now available on Chillzee KiMo.
...

p> 

பூவை வாங்கிக் கொண்ட கண்மணி,

 

“தேங்க்ஸ் அகிலன்...” என்றாள் கன்னம் சிவக்க...

 

அசந்துப் போனவனாக இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் அகிலன்...

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.