Page 5 of 5
“எனக்கு தெரியும் நான் உன்னை ஒரு வார்த்தை கூட பாராட்டியதில்லை... உன்னை பாராட்டும் அளவிற்கு நான் பெரிய ஆளும் இல்லை...”
“என்ன மேடம் இப்படி சொல்றீங்க! நீங்க ஒரு வார்த்தை சொல்வதே எனக்கு அவார்ட் கிடைத்தது போல் பெருமைய
...
This story is now available on Chillzee KiMo.
...
strong>
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்?
என் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்...
அவரவர் மனதில் இருக்கும் கவலையும் வருத்தமும் அவரவருக்கு தானே தெரியும்...
சூழ்நிலைக்கு ஏற்ப பாடல் ஒளிபரப்புவதற்கு அந்த தொலைக்காட்சிக்கு ஏதாவது சிறப்பு பரிசு தான் தர வேண்டும் என்று நினைத்தப்படி உள்ளே சென்றாள் சௌபர்ணிகா!