"அதுனால என்னப்பா ....வா உக்காரு, ரொம்ப நேரம் விளக்கெண்ணைய தலைல ஊற வெக்க கூடாது, நீ இங்கயே குளிச்சிடேன், மாமாவோட சட்டை போட்டுக்கோ,.........., சாயங்காலம் போறதுக்குள்ள உன் துணி காய்ந்துவிடும்" என்று என் அம்மா கூற எனக்கும் ஏன் அவனுக்கு கூட திக்கென்று தான் இருந்தது.
அவன் எவ்வளவோ மறுத்தும் என் அம்மா பிடிவாதம் பிடிக்க, என் தந்தை சொல்ல, நடந்தது அவன் குளியல் எங்கள் வீட்டு குளியலறையில்.
அவனுக்கு வெந்நீர் போட சொல்லி, அவனுக்கு துண்டு முதல் அப்பாவின் உடைகள் வரை அனைத்தையும் என்னை என் அம்மா எடுத்து கொடுக்க சொல்ல,..... பல்லை கடித்து கொண்டு அனைத்தையும் செய்தேன். "எல்லாவற்றிற்கும் சேர்த்து தனியாக பேசும் போது இருக்குடா உனக்க , சத்தியமா... இன்னையோட இந்த வீட்டுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம் தூங்குற? ......என் மச்சினன் பாடு திண்டாட்டம் போலிருக்கே..........?, எதோ பெரிய நகைச்சுவையை தான் செய்து விட்டதாய் அவள் சிரிக்க நான் தூக்க கலக்கத்தில் எழுந்ததால் பே.... பே ....என்று விழித்தேன்...
நீ போய் மத்த வேலைய பாருமா, ஏய் எந்திருடீ மணி ஏழாச்சு பாரு என்று என் தாய் கவலையோடு வர