என்னம்மா ......இப்ப என்னாச்சுனு இப்படி ஆளாளுக்கு வந்து தொல்ல பண்றீங்க .........? நான் உரக்க பேச
வாயில் ஒன்று வைத்தால் என் அன்பு அன்னை .....
ஏண்டீ ....கத்தி என் மானத்த வாங்குற, பேசாம எழுந்து வா....
எங்க ....?
நம்ம வீட்டுக்கு ......உனக்கு அலங்காரம் பண்ணனும் அப்புறமா உன் அக்கா அப்பறம் மாப்பிள்ளையோட அண்ணி எல்லாரும் வந்து உன்ன கூட்டிட்டு வருவாங்க ...
என்னம்மா .......சொல்ற என்று தலையை சொரிந்த வாறே என் கண்கள் மறுபடியும் தூங்க செல்ல .......
தலையில் நங்.......கென்று ஒரு கொட்டு விழுந்தது. தூக்கம் எங்கோ பறந்தது....ஏன்மா ......இப்படி? என்று நான் அழ துவங்க .........பேசாம வாடி என்னை கிட்டத்தட்ட இழுத்து கொண்டு சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுகிறேன் .....எதனால்..? சொல்ல முடியவில்லை .......உடனே என் மீதிருந்து கைகளை எடுத்து விட்டான்.
ஹேய்.......! , வெறும் முத்தம் மட்டும் தான் ...........சரி விடு .....எதுவும் பன்னல ..........பதறிய படி அவன் கூறினான் (என் காதில் விழுந்ததா ?தெரியவில்லை)
உனக்கு பால் வேணுமா ...........?